“36 ஆண்டுகள் சேவை”: போக்கு வரத்து ஓட்டுனர் திரு. விவேகா னந்தன் பணி ஓய்வு பெறுகிறா ர்
போக்குவரத்து துறையில் 36 ஆ ண்டுகளாக ஓட்டுனராக பணிபு ரிந்த திரு. விவேகானந்தன் ப ணி ஓய்வு பெறுகிறார்.
இவர் கடந்த 13/4/1988 ஆண்டு போக்குவரத்து துறையில் பணி யில் சேர்ந்தார், கிட்டதட்ட 36 ஆ ண்டுகள் நல்லொழுக் கமாகவு ம், திறம்படவும் ஓட்டுனராக ப ணிபுரிந்து இன்று 31/1/2025 தன து ஓய்வினை அறிவித்தார்.