G.V.பிரகாஷ்குமார் ரசிகர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் கொரானா

G.V.பிரகாஷ்குமார் ரசிகர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் கொரானா

G.V.பிரகாஷ்குமார் ரசிகர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் கொரானா கட்டுப் பாடு களை பின்பற்றி ஏழை எளிய மக்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும், அனாதை இல்லங்களுக்கும் உணவுகள், உடைகள் வழங்கினர்.  பொதுமக்களுக்கு கொரோனா வ ராமல் தடுப்பதற்காக எதிர்ப்பு சக்தியை அதிகரிப் பத ற்காக ஹோமியோபதி மருந்துக ளும், நாட்டு மருந்துகளும் பொது மக்களுக்கு வழங்கி னர்.

மேலும் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, மளிகை சாமான்கள், பழங்கள், காய்கறிகள் வழங்கியும் மரக் கன்றுகளை கொடுத்தும், அதனை நட்டும் அனைத்து மாவட்டந்தோறும் G.V பிரகாஷ்குமார் அவர்களின் பிறந்த நாளை சிற ப்பாக கொண்டாடினர்.. 

மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பொதுமக்களுக்கு கொ ரோ னா வராமல் தடுக்க போராடும் முன் களப்பணியாளர்களா ன மருத்துவர்கள், காவல்து றையினர் அவர்களை கெளரவப்படுத்தும் விதமாக அவர்களி ன் பொற்கரங்களால் பொ துமக்களுக்கு உணவுப் பொருட்களும், உடைகளும், மருத்துவ பொ ருட்களையும் வழங்க வைத்து அவர்களை கெளரவப்படுத்தினர்.. தன் பிறந்தநாளை முன் னிட்டு இது போன்ற நற்செயல்களை தொடர்ந்து செய்து வரும் மாநில நிர்வாகிகளுக் கும், மாவட்ட நிர்வாகி களுக்கும் திரு. G.V பிரகாஷ்குமார் அவர்கள் நன்றி தெரிவித்தார்.