திரிசூலம் ஊராட்சி ஓன்றி நடுநிலைப்பள்ளியில் ஏகஜோதி தொண்டு

திரிசூலம் ஊராட்சி ஓன்றி நடுநிலைப்பள்ளியில் ஏகஜோதி தொண்டு அறக்கட்டளை யி னர் சார்பில் 75 மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கினார்

சென்னை அடுத்த திரிசூலம் புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள் ளியில் ஏகஜோதி தொண்டு அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு P. S. வெங்கடேசன் அ ன்பளிப்பில் சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சங்கரா பால வித்யாலயா பள்ளியின் கல்வி யா ளர் செம்பாக்கம் வேதாசுப்பிரமணி கலந்து கொண்டு மாணவர்களின் கல்வி தரம் குறித் து சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகள் 75 பேருக்கு சீருடை கள் வழங்கப்பட்டன. முன்னதாக மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர் கோபி ஐயா சாமி,டாக்டர் கே.எஸ் செந் தி ல், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை லதா மகேஸ்வரி, மற்று ம்  ஏகஜோதி தொண்டு அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் MC. செந்தில்குமார், செயலா ளர் AS வெங்கடேசன், பொருளாளர் K .சுவாமிநாதன், மற்றும் திரிசூலம் கண்ணையா, உட் பட ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.