விழி திற தேடு ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது!

விழி திற தேடு ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது!

தமிழகத்தை உலுக்கிய உண்மைச் சம்பவம் ‘விழி திற தேடு ‘படமாகிறது!

தமிழகத்தை உலுக்கிய உண்மையான கொலைச் சம்பவம் ‘விழி திற தேடு ‘ என்கிற பெய ரில் படமாகிறது. இப்படத்தை வி. என் .ராஜா சுப்பிரமணியன் தயாரித்து இயக்குகிறார்.

படம் பற்றி இயக்குநர் வி. என். ராஜா சுப்பிரமணியன் பேசும்போது,

“நாட்டில் ஒவ்வொரு குற்றச் செயல் நடக்கும் போது மக்கள் அதை ஒரு புதிரோடுதான் பார் த்துக் கொண்டிருக்கி றார் கள். ஏனென்றால் பல சம்பவங்களில் குற்றவாளிகள் பிடிப டுவ தில்லை. அப்படிப் பிடிபட்டாலும் தப்பித்து விடுகிறார் கள் . சில நேரம் தப்பிக்க விட்டு விடு கிறார்கள்.இதில் எங் கே பிரச்சினை உள்ளது? காவல்துறை விசாரிக்கும் விதத் திலா? துப்ப றியும் கோணத்தில் உள்ள கோளாறா? ஆதார ங்களைச் சமர்ப்பிப்பதில் மோசடி களா?அல் லது சட்டத்தில் உள்ள ஓட்டைகளா? என்று மக்களிடம் பல்வேறு கேள்விகள் எழுந் து கொ ண் டே இருக்கின்றன.

 

எவ்வளவு கிடுக்கிப்பிடி சட்டங்கள் வந்தாலும் அதில் உள்ள இடைவெளி வழியே குற்றவா ளிகள் தப்பித்துக் கொள்கி றார்கள். தொழில்நுட்பங்களைக் காவல்துறையில் பய ன் படு த் தப்படும் விதத்தை விட குற்றவாளிகள் மிகவும் லாவ கமாகப் பயன்படுத்திக் குற்றங்க ளைச் செய்கிறார்கள்.

இதை மிகவும் நுணுக்கத்தோடு இப்படம் பேசுகிறது.குற் ற வாளிகள் தங்களை காப்பாற்றி க் கொள்ள எப்படி அரசி ய ல் பின்புலத்தில் ஒளிந்து கொள்கிறார்கள் அப்போது காவ ல்து றை என்ன செய்கிறது போன்ற பலவற்றை இதில் பேசி யிருக்கிறோம். இப்படி த் தமி ழக த்தை உலுக்கிய ஒரு கொலைச் சம்பவத்தின் பின்னணியில் பல்வேறு கேள் விக ளுடன் இ ப்படம் உருவாகிறது.இது குற்றங்கள், காவல்துறை, சட்டம் ,வழக்கு போன்றவற்றைப் பற் றிய வேறொரு புரிதலுக்கு வழிவகுக்கும் படமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்கிறார் .இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்போது வெளியாகியுள்ளன.