மலக்குழி மரணங்கள் குறித்த அக்கறையை மதப்பிரச்சினையாக்கி விடுதலை சிகப்பி மீது வழக்கு

மலக்குழி மரணங்கள் குறித்த அக்கறையை மதப்பிரச்சினையாக்கி விடுதலை சிகப்பி மீ து வழக்கு

மலக்குழி மரணங்கள் குறித்த அக்கறையை மதப்பிரச்சினையாக்கி விடுதலை சிகப்பி மீ து வழக்கு தொடுத்திருப்பது படைப்பு சுதந்திரத்திற்கு எதிரானது.

– இயக்குனர் பா.இரஞ்சித்.

கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த இலக்கிய நிகழ்வில் ‘மலக்குழி மரணம்’ எனும் தலைப்பில் கவிஞர் விடுதலை சிகப்பி எனும் விக்னேஸ்வரன் க விதை ஒன்றை வாசித்திருந்தார். அக்கவிதை, நாடு முழுக்கத் தொடர்ந்து நிகழ்ந்து கொ ண்டிருக்கும் மலக்குழி மரணங்கள் குறித்த அக்கறையை வெளிப்படுத்துவதாகும். அத்த கைய மரணங்களைக் கண்டும் காணாமல் போகும் சமூக நிலையைச் சுட்டிக்காட்ட வே ண் டும் என்பதற்காகச் சாதாரண மனிதர்களுக்குப் பதில் கடவுள் ஸ்தானத்தில் இருப்பவ ர் கள் அத்தகைய வேலையைச் செய்து மரணத்தைத் தழுவினாலாவது கவனம் பெறுமோ எ ன்கிற பொருளில் அந்தக் கவிதை இருந்தது. எழுத்தாளரின் படைப்புச் சுதந்திரம் அது.

மற் றபடி எந்த நம்பிக்கையையும் திட்டமிட்டு இ ழிவாக எழுதுவதோ பேசுவதோ கவி தை யின் நோ க்கமல்ல. அப்படி இருக்கும்போது, பிறப்பா ல் இந்து ஆதிதிராவிடர் சமூக த்தைச் சேர்ந் த வ ரான விடுதலை சிகப்பி என்கிற விக்னேஸ்வர னை ‘வேற்று மதத்தைச் சேர்ந்தவ ன் இந்து மதத் தைப் பழிக்கிறான்’ என்கிற பொய் பிரச்சாரத் ததை இணையத்தில் சிலகு ழுக்கள் கடந்த நான் கு நாட்களாகத் தொடர்ந்து செய்துவந்ததின் தொடர்ச்சியாக விடுத லை சிகப்பி என்கிற விக் னேஸ்வரன் மீது ஐந்து பிரிவுகளில் E 4 அபிரா மபு ரம் காவல் நி லை யத்தில் வழக்கு தொடுக்க ப்பட் டிருக்கிறது. தனி நபரின் படைப்புச் சுதந்திரத் தை மதப்பிரச்சினையாக மாற்றும் செயலை ஜ ன நாயகத்தை விரும்பும் ஒவ்வொருவரும் எதிர் க் க வேண்டி இருக்கிறது.

கடந்த மூன்று நாட்களாக தனிப்பட்ட முறையில் விடுதலை சிகப்பி இக்குழுக்களால் மிரட் டப்படு கிறார்; இக்குழுக்கள் கொடுக்கும் அழுத்தத்தால் கடந்த மூன்று நாட்களாக விடுத லை சிகப்பியின் கிராமத்தில் இருக்கும் பெற்றோர்கள் காவல்துறையினரால் விசாரிக் கப்பட்டு வருகிறார் கள். ஒரு படைப்பின் மையப்பொருளை விளங்கிக்கொள்ளாமல் அல் லது விளங்கிக்கொ ள்ள விரும்பாமல் படைப்புச் சுதந்திரத்திற்கு எதிராக தொடுத்த வழக் கைப் பதிவு செய்தி ருக்கும் காவல்துறை மற்றும் தமிழக அரசின் செயல் கண்டிக்க த்தக்க து.

இக்கவிதையின் பாடுபொருள் மலக்குழி மரணம் பற்றியது, உண்மையில் அவைதான் பே சு பொருளாகியிருக்க வேண்டும். அதைத் திசை மாற்றி இதை மதப் பிரச்சினையாக உரு மாற்றும் நடவடிக்கையை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது. இயக் குநர் பா. இரஞ்சித் நீலம் பண்பாட்டு மையம் நிறுவனர்.