எந்தவொரு அடிப்படை வசதிகள் இல்லாமலும் வனப்பகுதியில் முதல் வழக்கறிஞர்!

எந்தவொரு அடிப்படை வசதிகள் இல்லாமலும் வனப்பகுதியில் முதல் வழக்கறி ஞர்! இய க்குனர் பா.இரஞ்சித் பாராட்டு.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டமன்றத் தொகுதி, தேன்கனிக்கோட்டை பகுதியி ல் உள் ள சந்தனபள்ளி பஞ்சாயத்து பெரிய பூதுக்கோட்டை பகுதியில் 65 வீடுகள் உள்ளன,

ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த ராதிகா , அவருடைய தந்தை painter தொழில் செய்து வரு பவர் அவரின் தாய் கூலி வேலை செய்து வருகிறார்,

இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இதில் ராதிகா இரண்டு குழந்தை,

பெரிய பூதுக்கோட்டை கிராமத்தில் அரசு சார்ந்து எந்தவொரு அடிப்படை வசதிகள் இல் லாமலும், யானை நடமாடும் வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர், தினந்தோறும் நட ந்து வந்து தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வந்து +2 வகுப்பில் 478/600 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதல் நபராக வந்துள்ளார்,

தொடர்ந்து 4 அரை ஆண்டாக நீலம் ப ண்பாட்டு மையம் சார்பாக டாக்டர் அ ம்பேத்கர் அர சியல் பள்ளியின் நீலம் இரவு பாடசாலை மாணவர்காக இரு ந்து மாலை நேரம் மற்றும் கா லை ப டி த்து இன்று அப்பகுதிக்கு மட்டுமி ல்லா மல் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ் கிறார், கடந்த மூன்று மாதத்தி ற்கு மூன்பு இயக்குனர் பா இரஞ்சித் அவர்கள் பெரிய பூதுக் கோட்டை நீல ம் இரவு பாடசாலைக்கு வருகை தந்த அனைவரையும் பாராட்டினார் மேலு ம் சமூக கல்வி சமூக அரசியலை கற் பிக்க நம் அனைவரும் இப்பள்ளியின் மூலம் மேம்படுத் தலாம் என்று மக்களிடம் தெரிவித்தார்,

தொடர்ந்து டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் கீழ் இயங்குகிற திருப்பூர் சட்ட கல்லூரிக்கு தேர்வு செய்ய பட்டுள்ளார் சகோதரி ராதிகா, அவரின் விட முயற்சி தலை மு றை களுக்கு பாடம்!!!

குறிப்பு:

இவரின் பகுதிக்கு தார் சாலை அமைக்கவும், சுடுகாடு அமைக்கவும் 10 ஆண்டுகால கோ ரிக்கை வைத்து வருகிறார்கள்,