உறியடி’ விஜய்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

உறியடி’ விஜய்குமார் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

‘உறியடி’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விஜய்குமார் நடிப்பில் தயாராகி வரும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

ரீல் குட் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்து வரும் புதிய ஆக்சன் ப டத்தை அறிமுக இ யக்குநர் அப்பாஸ் அ. ரஹமத் இயக்குகிறார். ‘உறிய டி’ படத்தின் இர ண்டு பாகங்களிலும் கதாநாய கனா க நடித்த நடிகர் இயக்குநர் விஜய்குமார் இந்த படத் தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த பட த்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தி ருக்கிறார்கள்.

இதனிடையே நடிகர் விஜய்குமார் நடித்த ‘உறியடி 2’ படத்தை சூர்யாவின் 2டி என் டர் டெ ய் ன்மென்ட் நிறுவனம் தயாரித்தது என்பதும், ‘சூரரைப் போற்று’ படத்தின் வசனத்தை விஜ ய்குமார் எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.