*பூஜையுடன் தொடங்கிய நடிகர் சிம்ஹாவின் புதிய படம் ‘தடை உடை’.*

*பூஜையுடன் தொடங்கிய நடிகர் சிம்ஹாவின் புதிய படம் ‘தடை உடை’.*

நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்கும் ‘தடை  உடை’ என்ற புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற து.

இந்நிகழ்வில் கவி பேரரசு வைரமுத்து, தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் உள்ளிட்ட திரையு லக பிரபலங்களுடன் படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.

அறிமுக இயக்குநர் என். எஸ். ராகேஷ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘தடை உடை’. இதில் நடிகர்  சிம்ஹா கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கி றார். அவருக்கு ஜோடியாக நடிகை மிஷா நராங் நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, செந் தி ல், ரோகிணி, சரத் ரவி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். டெமல் சேவியர் எட் வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆதிஃப் இசை அமைக்கிறார்.

 

கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, சண்டை க் காட்சிகளை கணேஷ் அமைக்கி றார். ஆக்ஷன் திரி ல்லர் ஜானரில் தயாராகும் ‘தடை உடை’ படத்தை முத் ராஸ் பிலிம் பே க்டரி மற்றும் ஆ ருத்ரா பிக்சர்ஸ் ஆகி ய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி. ராஜசேகர் மற்று ம் ரேஷ்மி சிம்ஹா   ஆகியோர் பிரம் மாண்டமான பொருட்செலவில் தயா ரிக்கிறார்கள்.

இதற்கான தொடக்க விழா இன்று சென்னையில் கோ லாகலமாக நடைபெற்றது. இப்படத் தின் படப்பிடிப்பு மே 5ஆம் தேதி முதல் தொடங் கும் என அதிகாரப்பூர்வமாக அறிவி க்கப் பட்டிருக்கிறது. சிம்ஹா கதையின் நாயகனாக தயா ரித்து நடிப்பதாலும், படத்தின் தலை ப்பு ‘தடை உடை’ என எளிய மக்களையும் கவரும் வ கையில் அமைந்திருப்பதாலும் இப்ப ட த்திற்கான எதிர்பார்ப்பு, தொடக்க நிலையிலேயே ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.