பண்டிகை காலத்தையொட்டி டொயோடா கிர்லோஸ்கர் நிறுவனத்தின்

பண்டிகை காலத்தையொட்டி டொயோடா கிர்லோஸ்கர் நிறுவனத்தின்

பண்டிகை காலத்தையொட்டி டொயோடா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் ‘வெற்றிகரமான அக்டோபர்’ புதிய திட்டம் அறிமுகம்

~நிதி உதவி முதல் பைபேக் திட்டங்கள் வரை ஏராளமான சலுகைகளை வழங்குகிறது~

 Chennai : தென்னிந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான டொ யோடா கார்களை எந்தவித தடையும் இல்லாமல் இந்த பண்டிகை காலத்தில் வாங்க டொ யோடா கிர்லோஸ்கர் நிறுவனம் ‘வெற்றிகரமான அக்டோபர்’ என்னும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பண்டிகை காலத்தையொட்டி இந்த திட்டத்தின் மூலம் 5 மாநி லங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் இருந்து இம்மாதம் 31-ந்தேதி வரை டொ யோடா மாடல் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை இந்நிறுவனம் வழங்குகிறது.

இந்நிறுவனம் வழங்க உள்ள சலுகைகள் குறித்த விவரம் வருமாறு:-  

  • ஆன் ரோடு விலையில் 90 சதவீதம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது
  • தற்போது வாங்குங்கள்; பிப்ரவரி 2022 முதல் பணம் கட்டத் துவங்குங்கள்
  • க்ளான்சா மற்றும் அர்பன் க்ரூசர் கார்களுக்கான பைபேக் திட்டம்
  • க்ளான்சா மற்றும் அர்பன் க்ரூசர் கார்களுக்கான கவர்ச்சிகரமான சிறப்பு சலுகைகள்
  • க்ளான்சா மற்றும் அர்பன் க்ரூசர் கார்களுக்கு கூடுதலாக சந்தா அடிப்படையிலான சலுகையையும் வழங்குகிறது

இந்த புதிய திட்டம் குறித்து டொயோடா கிர்லோஸ் க ர் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு துணைத் தலை வ ர் வெங்கட் கிருஷ்ணன் கூறுகையில், எங்கள் நிறு வனத்தை பொறுத்த வரை வாடிக்கையாளர்களின் முதல் அணுகுமுறையின்போது அவர்கள் கார் வாங் கும் அனுபவத்தை எளிதாக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை நாங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறோம். இந்த பண்டிகை காலத்தில் எங்கள் வாடிக்கையாளர்கள் எந்தவித தொந்தரவும் இல்லாமல் அவர்கள் விரும்பும் எதிர்பார் ப்பு களுடன் பொருந்தக்கூடிய புதுமையான தீர்வுகள் மற்றும் விதிவிலக்கான சேவைகள் மூல ம் டொயோடா கார்களை வாங்க விரும்பும் கனவை நாங்கள் நனவாக்க இருக்கி றோம். வ ரும் காலங்களில் இதுபோன்ற பல திட்டங்களை நாங்கள் தொடர்ந்து அறி முகப்ப டுத் து வதோடு எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான சலுகைகள் மற்றும் உலகத்த ரம் வாய்ந்த அனுபவத்தை வழங்குவோம் என்று தெரிவித்தார். 

வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் மற் றொரு முயற்சியாக,  இந்தியாவில் இதன் செல்ப்-சார்ஜிங் ஹைபிரிட் எலக்ட்ரிக் வாகனங்களில் பய ன்படுத்தப்படும் பேட்டரிக்கான உத்தரவாதத்தை நீட்டிப்பதாக இந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. இந்த உத்தரவாதம் 1 லட்சம் கிலோ மீட்டர் அல்லது 3 ஆண்டுகள் என்று இருந்தததை 1 லட்சத்து 60 ஆயிரம் கிலோ மீட்டர் அல்லது 8 ஆண்டுகள் என்று நீட்டித்து உள்ளது. இந்த சலுகை கடந்த ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் விற்பனை செய்யப்படும் டொயோடா கேம்ரி மற்றும் வெல்பயர் மாடல் கார்களுக்கு பொருந்தும். மேலும் இந்நிறுவனம் வாடிக்கையாளர்க ளு க்கு சிறந்த டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் விதமாக ‘மெய்நிகர் ஷோரூமை’யும் அறி மு கம் செய்துள்ளது. இந்த மெய்நிகர் ஷோரூம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பி டி த்த டொயோடா கார்களை எந்தவித சிரமும் இல்லாமல் பார்த்து அவர்கள் விரும்பிய டொ யோடா கனவு காரை நேரடியாக ஆன்லைனில் பதிவு செய்ய உதவுகிறது.

இந்த புதிய சலுகை திட்டம் கர்னாடகா, தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மற்றும் ஆந்தி ரா ஆகிய மாநிலங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டொயோடா டீலர்களிடம் கார் வாங் கும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.  இது குறித்து மேலும் விவரங்களை தெரிந்து கொ ள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டொயோடா டீல ர்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.