காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்படவைப்போம்…

காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்படவைப்போம்…

காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்படவைப்போம்… மேகதாது அணை கட்டுவ தை தடுத்து நிறுத்துவோம்…ராசிமணல் அணை கட்டி முடிப்போம்… விவசாயிகளை கா ப்போம்… தமிழகமே ஒன்றுபடுவோம் வா..

என்ற முழக்கத்தை முன்வைத்துநீர்வள பாசனத்து றை அமைச்சர் திரு துரைமுருகன் அ வர்களைஇன்று 04.07.2021 சென்னையில் தமிழக நீர் பாசனத்துறை அ மைச்சர் மாண்புமி கு துரைமுருகன் அவர்களை அவ ரது இல்லத்தில் சந்தித்து காவிரியில் மேகதாது அ ணை, மார்கண்டேய நதி குறித்து சந்தித்து விவா தித் தது

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங் கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பா ண்யன் அவர்கள் விளக்க கடிதம் அளித்தார்.சென் னை மண்டல தலைவர் விகே.வி.துரை ச்சாமி ,. தஞ்சை மாநகர தலைவர் எல்.பழனியப் ப ன் உடனிருந்தனர்.

இவன் :
சைதை சிவா
சென்னை மாவட்ட செயலாளர்

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு