தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் மதுரை பொன்மேனியில் உள்ள  அலுவலகத்தில் நடிகரும்,

தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் மதுரை பொன்மேனியில் உள்ள  அலுவலகத்தில் நடிகரும்,

தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் மதுரை பொன்மேனியில் உள்ள  அலுவலகத்தில் நடிகரும்,  ச ங்க பொதுச் செயலாளருமான சி.எம். வினோத் த லைமையிலும், குறும்பட இ யக்குனரும்,  நடிகரும், ச மூக சேவகருமான டாக்டர் ஜெ.விக்டர் ன்னிலையில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளரும்,  நடிகருமான வேலா  ராமமூர்த்தி கலந்து கொண்டு நடிகர் சங்க உ றுப்பினர்களுக்கும், முதியோர்களுக்கும், ஏழைகளுக் கும் 200 பேர்களுக்கு அரிசி,  பருப்பு, மளிகை சாமா ன்கள், கபசுரக் குடிநீர், மாஸ்க் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நடிகர்கள் ஜெயபால், பெ ரு மாள், பாலா, சுகுமார், வீரா நடிகைகள் மஞ்சு,  ராணி, வாசுகி,  பாண்டிச்செல்வி, லெ ட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஒளிப்பதிவாளர் செந்தில் நா தன் செய்திருந்தார்.