தொடர்ந்து 6வது நாளாக தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களின் சங்கம்

தொடர்ந்து 6வது நாளாக தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களின் சங்கம்

தொடர்ந்து 6வது நாளாக தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களின் சங்கம் சார்பில்  முன்களப் பணியாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களின் சங்க தலைவர் தோழர் திரு. டி எஸ் ஆர். சுபாஷ் அவ ர்களின் ஆணைக்கிணங்க கடலூர்  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செழியன் அவர்களின் வழிகாட்டுதல்படி, மேற்கு மாவட்ட பொருளாளர் மேகராஜன் முன்னிலையில் வேப்பூர் வட் டார தலைவர் பாபு ஜெகஜீவன்ராம் தலைமையில் வேப்பூர் அரசு மருத்துவமனை

பணி யாளர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் முழு ஊரடங்கின் போது வேப்பூர், நல்லூர், கண்ட பங்குறிச்சி, N. நாரையூர், திருப்பெயர், சிறுநெசலூர், பெரியநெசலூர், விளம்பாவூர், அடரி உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவற்று சுற்றித்திரியும் வழிப்போக்கர்களுக்கு மதிய உ ணவை பத்திரிக்கையாளர்கள் மனநிறைவோடு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் செய்தி தொட ர் பாளர் விஜய் மற்றும் சங்க நிர்வாகி தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.