தினம் 300 நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு

தினம் 300 நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு

1/6/2021 அன்று கொரோனா முழு ஊரடங்கு நேரத்தில் திருமங்கலம் பேருந்து நிலை யம், பாடி மேம்பாலம் கீழ் உள்ள ரவுண்டானா பகுதியில் ரோட்டோரத்தில் உணவில்லாமல் த வித்துவந்த ஏழை மக்களுக்கு சாப்பாடுகள் கொடுக்கப்பட்டது .

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மக்களுக்கு உணவு வழங்கிய V -5 திருமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி லதா மகேஸ்வரி அவர்களுக்கும்
இந்த உணவை ஏழை மக்களுக்கும் கொடுக்க ஏற்பாடு செய்த பேனாமுள் பத்திரிகை ஆசி ரியர் பாடி பா.கார்த்திக் மற்றும் பத்மாவதி அவர்களுக்கும் அப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

இன்று பொது மக்களுக்கு அன்னதானம் செய்ய அரிசி மூட்டை வாங்கி கொடுத்து உதவிய L.N சரவணன் அவர்களுக்கு மிக்க நன்றிகள் நீங்களும் உதவி செய்ய நினைத்தால் உதவி செய்யலாம் இன்றைய ஸ்பெஷல் – தக்காளி சாதம்