சீரியலில் களமிறங்கும் நடிகை சோனா !

சீரியலில் களமிறங்கும் நடிகை சோனா !

கவர்ச்சி, காமெடி, குணசித்திரம் என கலந்து கட்டிய நடிப்பில் தமிழ் சினிமாவில் தனக் கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகை சோனா. துணிவான பேச்சு, எதிலும் முன்னணியில் நிற்கும் தைரியம், சொந்த பிஸினஸ் என பல பெண்களுக்கு முன் னுதர ணமாக திகழ்பவர். காமெடி கதாப்பாத்திரங்களில் இருந்து மாறுபட்டு படங்களில் து ணிவான பாத்திரங்களில் கலக்கி வருபவர் தற்போது Colours Tv க்காக “அபி டெய்லர்ஸ்” சீரியலில் முன்னணி பாத்திரத்தில் களமிறங்கியுள்ளார்.

இது குறித்து நடிகை சோனா கூறியதாவது…

சினிமா தான் எனக்கு அடையாளம் தந்தது. சினிமா தான் என் வாழ்க்கை. தொலை க்கா ட்சியில் இருந்து பல வருடங்களாகவே வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருந்தது. ஆ னால் அதில் மனதிற்கு பிடித்த மாதிரியான பாத்திரம் அமையாததால், எதையும் ஒத்து க்கொள்ளவில்லை. ஆனால் “அபி டெய்லர்ஸ்” வாய்ப்பை மறுக்க முடியவில்லை. இதில் நா யகன், நாயகி மற்றும் என்னுடைய பாத்திரத்தை வைத்து தான் மொத்த கதையும் நகர் கிற து. மிகவும் வித்தியாசமான பாத்திரம். மாறுபட்ட பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என் பது தான் என் ஆசை. தமிழில் ஆரம்பத்தில் கவர்ச்சி கதாப்பத்திரங்களில் நடித்ததால் இப் போது வரையிலும் கவரர்ச்சி கதாப்பத்திரங்கள் தான் அதிகம் வருகிறது.

மலையா ளத் தில் அப்படி இல்லை அங்கு வில்லி, குணசித்திரம், நகைச்சுவை என மாறு ப்பட்ட பாத் திர ங்கள் செய்து விட்டேன். அதே போல் தமிழிலும் செய்ய வேண்டுமென்பது தான் என் விரு ப்பம். இப்போது தான் கொஞ்சம் மாறுப்பட்ட கதாப்பாத்திரங்கள் வர துவ ங்கியுள்ளது. “அ பி டெய்லர்ஸ்” சீரியலை “வாலிப ராஜா” படத்தை இயக்கிய சாய் கோகுல் ராம்நாத் இயக் குகிறார். படத்தில் வேலை பார்த்த குழு தான் இந்த சீரியலிலும் வேலை செ ய்கிறார்கள். இ து ஒரு சீரியல் போல இருக்காது படம் போல தான் இருக்கும். இந்த கதா ப்பாத்திரம் செய்ய அதுவும் ஒரு முக்கிய காரணம். நிஜத்தில் நான் ரொம்பவும் எளி மை யாக ஜாலியாக இ ருக் கும் ஆள், ஆனால் எனது கதாப்பத்திரம் மிகவும் அழுத்தமிக்க தை ரியமான பிஸினஸ் வுமன் பாத்திரம் என்னுடைய இயல்புக்கு நேரெதிரானது. என்னால் எல்லா வகை பாத் திரமும் செய்ய முடியும் என்பது இதன் மூலம் நிரூபணமாகும் என நம்பு கிறேன்.

சீரியலுக்கு போய் விட்டேன் என்பார்கள் ஆனால் இதுவும் ஒரு நடிப்பிற்கான வாய்ப்பு தான். சினிமா தான் என் வாழ் க்கை இப்போதும் நிறைய சினிமா வாய்ப்புகள் வந்து கொ ண்டு தான் இருக்கிறது. தமிழில் மூன்று படங்களிலும், ம லை யாளத்தில் மூன்று படங் களி லும் நடித்து கொண் டிருக் கி றேன். தொடர்ந்து சினிமாவில் இருப்பேன் அதில் எந்த மா ற்ற முமில்லை. மாறுபட்ட கதாப்பத்திரங்களுக்காக காத் திருக்கிறேன் என்றார்.

தற்போது மீண்டும் தலை தூக்கியிருக்கும் Metoo, பாலியல் குற்ற வழக்குகள் குறித்து கருத்து கேட்ட போது…

பாலியல் குற்றங்கள் எல்லா துறையிலும் இருக்கிறது. எல் லா இடங்களிலும் நடந்து கொ ண்டு தான் இருக்கிறது. இப்போது பாருங்கள் பள்ளியில் இருந்தும் இது போல் குற்ற சாட் டுகள் வந்திருக்கிறது. பாலியல் குற்றங்கள் எங்கு நட ந்தா லும் அதற்கான முறையான வி சாரணையும், தண்டனையும் அவசியம். திரை த்துறையை பொறுத்த வரை, தனித்து குற் றம் சொல்ல முடியாது சில வருடங்களுக்கு முன் எனக்கும் அ து போல் நடந்தது. அப்போதே அதை வெளிப்படையாக சொல்லி போராடினேன். நமக்கா ன உரிமைக்கு நாம் தான் போ ராட வேண்டும். அதற்காக அதை கடந்து செல்லாமல் மீண் டும் மீண்டும் சொ ல்லிக் கொ ண்டிருப்பது நல்லதல்ல. உங்களுக்கு நடந்தால் அதை வெளி ப்படுத்துங்கள் உங்கள் உரி மைக்கு குரல் கொடுங்கள் மக்களுக்கு தெரியும். எதுவும் நடக் க வில்லையெனில் அதை கட ந்து செல்லுங்கள் வாழ்க்கை பெரியது. எனக்கு நடந்ததை கட ந்து வந்து விட்டேன் அது தா ன் நல்லது என்றார். நேற்று எனது பிறந்த நாள். பிறந்த நா ளுக்கு வாழ்த்து சொன்ன அனை வருக்கும் நன்றி.