சென்னை மணப்பாக்கத்தில் உள்ள பாபுஜி மெமோரியல் ஆசிரமம் மற்றும் சிபாக்கா இணைந்து

சென்னை மணப்பாக்கத்தில் உள்ள பாபுஜி மெமோரியல் ஆசிரமம் மற்றும் சிபாக்கா இணைந்து

சென்னை மணப்பாக்கத்தில் உள்ள பாபுஜி மெமோரியல் ஆசிரமம் மற்றும் சிபாக்கா இ ணைந்து 50 படுக்கைகளை கொண்ட கோவிட் வார்டை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. திரு.உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்

சென்னை மணப்பாக்கத்தில் உள்ள பாபுஜி மெமோரியல் ஆசிரமம் மற்றும் சிபாக்கா இணைந்து 50 படுக்கைகளை கொண்ட கோவிட் வார்டை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. திரு.உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். 

   

 

இந்த தொடக்க விழாவில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் மாண்புமிகு தா.மோ. அன்ப ரசன், நடிகை கீர்த்தி சுரேஷ், டைரக்டர் லிங்குசாமி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித் தனர். இந்த கொரோனா பரவல் காலத்தில் மக்களின் நலனை மனதில் கருதி பாபுஜி மெ மோரியல் ஆசிரமம் மற்றும் சிபாக்கா இணைந்து 50 படுக்கைகள் கொண்ட கோவிட் வார் டை 26-05- 2021 முதல் தொடங்குகின்றனர். இங்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவி லி யர்கள், மற்றும் ஆம்புலன்ஸ் வசதி அளிக்கப்பட உள்ளது. இதர சேவைகளான பிசியோ தெரபி, சைகோலஜிஸ்ட், மருந்தகம்,லேப் போன்ற வசதிகளும் ஆசிரமத்தின் உள்ளேயே அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் நலனை கருதி குறைந்த செலவில் தரமான சிகிச்சை யை மக்களுக்கு அளிக்க அவசர சிகிச்சை பிரிவு சேவையில் சிறந்த மற்றும் ஒரு லட்சம் உயிர்களை காப்பாற்றி சாதனை புரிந்துள்ள சிபாக்கா நிறுவனத்துடன் இணைந்து இந்த கோவிட் வார்டு தொடங்கப்பட்டுள்ளது.