விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும்

விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும்

விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கும் பிரமாண்ட திரைப்படம் விஷால்#31 !

தமிழின் முன்னணி நடிகர் விஷால் தயாரித்து, நடிக்கும் அடுத்த படத்தினை புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்குகிறார். பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் அறிவி ப்பு விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியியாகிறது.,
புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் “குள்ளநரிக்கூட்டம்” மற்றும் சமீபத்தில் வெளியாகி பாரா ட்டுக்கள் குவித்த “தேன்” ஆகிய திரை ப்படங்களில் இணை இயக்குநராக பணியாற் றியுள்ளார். அவர் சமீ பத்தில் இயக்கிய “எது தேவையோ, அதுவே தர்மம்” குறும்படம் தி ரைத் துறையில் பரவ லான பாராட்டுக்களை குவித்தது. இக்குறும் பட த்தினால் ஈர்க்கபட்ட நடிகர் விஷால், தனது அடு த்த படத்தினை இயக்கும் வாய்ப்பை இயக்குநருக்கு தந்துள் ளார். அதிகார பலம் ப டைத்தவ ர்க ளை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதை தா ன் இத்திரைப்படம். அனைத்து ரசி கர்க ளும் ரசிக்கும் வகையி லான கமர்ஷியல் பட மாக இப்படம் உருவாகிறது.

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார். து.பா. சரவ ணனன் எழுதி இயக்குகிறார். இசைய மைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசைய மைக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத் தொகு ப்பு செய்கிறார்.

S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடுவமைப்பு செய்கிறார். படத் தின் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வரு கிறது. படத்தின் முன் தயா ரிப்பு நடந்து வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்க வுள்ளதாக அறி வி க்கப் பட்டுள்ளது.