உடனே விடுதலை தாருங்கள்.

உடனே விடுதலை தாருங்கள்.

எழுவர் விடுதலையில் உச்ச நீதிமன்றம் தடையாக இருக்க விரும்பவில்லை..  ஆளுனர் முடிவெடுத்து விடுவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தன் கருத்தை அறிவித்தும் , தமிழக அர சு, அனைத்துக்கட்சித் தலைவர்கள், தமிழக மக்கள் கோரிக்கை வைத்தும் விடுவி ப்ப தில் காலதாமதம் செய்வது வருத்தத்துக்குரியது. தம்பி பேரறிவாளன் விடுதலைக்காக , ஒரு தா ய் 30 வருடமாக சட்ட போராட்டங்கள் நடத்தி  ஒரு விடியற்காலை பொழுதுக்காக 
கண்ணீர் மல்க காத்திருப்பது வேதனைக்குரியது.. மதிப்புக்குரிய ஆளுனர்  மற்றும் ஆட்சியாளர்களே மன்றாடிகேட்கிறோம் மனதுவைங்கள்..
உடனே விடுதலை தாருங்கள்.