தந்தை பெரியார் அரசியல் தலைவரா?

தந்தை பெரியார் அரசியல் தலைவரா?

தந்தை பெரியார் அரசியல் தலைவரா?

கடலூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த மூன்று காவலர்கள் இடமாற்றம்

கடலூரில் செப்டம்பர் 17ம் தேதி தந்தை பெரியார் பிறந்த நாள் அன்று அண்ணா பாலம் அருகில் இருக்கும் அவரது சிலைக்கு புது நகர் காவல்நிலைய காவலர்கள் ரங்கராஜ், ரஞ்சித், அசோக் 3 பேர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அந்த புகைப்படங்களை சமுக வலைதலங்களில் பதி வேற்றினர் இதன் காரணமாக அவர்கள் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய் யப்பட்டு உள்ளனர்.

தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காவலர்கள் இடமாற்றம் செய்து இருப்பது கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது