அண்ணன் வசந்தகுமார் எம்பி காலமாகிவிட்டார் என்ற செய்திக் கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன்.

அண்ணன் வசந்தகுமார் எம்பி காலமாகிவிட்டார் என்ற செய்திக் கேட்டு மிகவும் அதிர்ச் சியுற்றேன்.

அண்ணன் வசந்தகுமார் எம்பி காலமாகிவிட்டார் என்ற செய்திக் கேட்டு மிகவும் அதிர்ச்சி யுற்றேன். அவர் மீண்டு வந்துவிட வேண்டும் என்று மனம் மிகவும் ஏங்கியது. எனது குடும்ப நண்பரை இழந்துவிட்டேன். ஒட்டுமொத்த தமிழகத்துக்கே அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது. ஏனென்றால், ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் கலந்துவிட்டவர் வசந்த கு மார். நம் வீட்டில் இருக்கும் ஏதோ ஒரு பொருள் அவரை நினைவுப்படுத்தும். அந்தளவு க்கு தமிழகத்தில் வியாபாரத்தில் கொடிகட்டி பறந்தார். மேலும் அவர் எனக்கு தயாரிப் பாள ரும் கூட ,அவர் தயாரித்த படத்தில் நான் நடித்துள்ளேன்.

 

தன் வாழ்நாளில் அரசியல், தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் என அனைத்தையும் சீரான முறையில் கையாண்டவர் வசந்தகுமார். எப்போது சென்றாலும் சிரித்த முகத்துடன் வர வேற்பவர். அவர் முகத்தில் சிரிப்பு இல்லாமல் நான் பார்த்த நாட்களை விரல்வி ட்டு எண் ணிவிடலாம். அந்தளவுக்கு புன்னகையுடனே இருந் தவ ர். இப்போது அந்த சிரிப்பு இல்லாத முகத்தை நான் எப்படி கா ண்பேன். பணிவானவர், நேர்மையானவர், தொலைநோக்கு பா ர்வை கொண்ட மனிதர் என வசந்தகுமாரைப் பற்றி வார்த் தைக ளை அடுக்கிக் கொ ண்டே போகலாம். அவரது இழந்து வாடும் அவருடைய அண்ணன் குமரி ஆனந்தன், அண் ணன் மகளும் மேதகு தெலுங்கான மாநில ஆளுநருமான திருமதி தமிழிசை செளந்தர ராஜன், மகன்கள் விஜய்வசந்த்,வினோத், மகள் தங்க மலர் மற்றும் குடும்பத் தினர், உறவி னர்கள், நண்பர்கள் மற்றும் வசந்த் அண்ட் கோ ஊழியர்களுக்கு என் ஆழ்ந்த இரங்க ல்க ளை  தெரிவித்து கொள்கிறேன்

நடிகர் ராதாரவி
கோத்தகிரி
29:08:2020