*தெருக்கூத்து கலைக்கு ஆதரவு தரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி*

*தெருக்கூத்து கலைக்கு ஆதரவு தரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி*

நலிவடைந்த தெருக்கூத்து கலைக்கு பொலிவு தரும் விஜய் சேதுபதி விஜய் சேதுபதியை வித்தியாசமாக காட்டும் சர்வதேச புகைப்பட கலைஞர் விஜய் சேதுபதி தெருக்கூத்து க லைஞனாக தோன்றும் காலண்டர் வெளியீடு

விஜய் சேதுபதி தெருக்கூத்து கலைஞனாக தோன்றும் மாதாந்திர நாட்காட்டி வெளி யீடு ‘தெருகூத்துக் கலைஞனி’ல் மீண்டும் இணைந்திருக்கும் எல். ராமச்சந்திரன் – விஜய் சே துபதி கூட்டணி

ஆங்கில புத்தாண்டு வாழ்த்திற்காக விஜய் சேதுபதியின் புதிய அவதாரம் விஜய் சேதுப தியின் ‘தெருகூத்து கலைஞன்’ காலண்டர் வெளியீடு.

தமிழகத்தின் தொன்மையான கலைகளில் தெருக்கூத்து கலையும் ஒன்று. பல  நூற்றாண் டு கால வரலாற்றை கொண்டிருக்கும் பாரம்பரியமிக்க தெருக்கூத்து கலையை, நூற்று க்கணக்கான கலைஞர்கள் அடுத்த தலைமுறைக்கும் இது அடர்த்தியுடன் கடத்துவதற்காக பல கடினமான சூழல்களையும் எதிர்கொண்டு, போற்றி பாதுகாத்து வருகின்றனர். ஆ னா ல் இத்தகைய கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாகவே தொடர்கி றது.

நலிவடைந்து இருக்கும் தெருக்கூத்து கலைஞர்களுக்கு அரசாங்கம் மாதந்தோறும் நிதி உ தவி அளித்து வரும் நிலையில், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த சர்வதேச அள வி ல் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரான முனைவர்  எல். ராமச்சந்திரன் பிரத்யேக முய ற்சி ஒன்றை மேற்கொண்டிருக்கிறார். தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கை யையும், அந்த கலையின் தனித்துவமான அடையாளத்தையும் ஆவணப்படுத்தும் வகையில் சர்வ தேச தரத்துடன் புகைப்பட கோர்வையை உருவாக்கியிருக்கிறார். 

இது தொடர்பாக அவர் பேசுகையில், ‘‘தமிழகத்தின் பண்பாட்டு கூறுகளில் ஒன்றான
தெருக்கூத்து கலையையும், கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில்
‘தெருகூத்துக் கலைஞன்’ என்ற பெயரில் ஒரு உன்னதமான பணியில் ஈடுபட திட்ட மிட்டே ன். இதுதொடர்பாக எனது இனிய நண்பரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை  தொ டர்பு கொண்டேன். அவர் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை பற்றி கேட்ட றிந்த து ம், உடனடியாக என்னுடைய புகைப்பட பாணியிலான கலைப் படைப்பிற்கு முழு ஆதர வையும், ஒத்துழைப்பையும் தர சம்மதம் தெரிவித்தார்.

அவருக்கு இருக்கும் ஏராளமான பணிச்சுமையில் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வா தார மேம்பாட்டிற்காக  சிறிதும் தாமதிக்காமல் நாட்காட்டிக்கான புகைப்பட படப்பிடிப் பிற்கு நேரம் ஒதுக்கினார். அத்துடன் பல மணி நேரம் நீடிக்கக் கூடிய தெருக்கூத்து கலை ஞருக்கான ஒப்பனையை பொறுமையுடன் தெருக்கூத்து கலைஞர்களை உடன் வைத் துக் கொண்டு, இந்த கலை படைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கினார். தெருக்கூத்து கலைஞர் களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக நண்பர் விஜயசேதுபதி அளித்த ஊக்குவிப் பு  ஒப்புயர்வற்றது. அதனை வார்த்தைகளால் விளக்கிட இயலாது.” என்றார். ‘மக்கள் செல் வன்’ விஜய் சேதுபதி தெருக்கூத்து கலைஞனாக தோன்றும் ‘தெருகூத்து கலைஞன்’ என்ற மாதாந்திர நாட்காட்டி இன்று வெளியிடப்பட்டது.