புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சா லை யில் கர்ப்பிணி பசு மாட்டினே சாலையில் அதிவேகமாக சென்ற கார் மோதி விபத்து ஏற்ப டுத்தியதில் பசு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது அப்போது மதுரையில் இருந்து அவ்வழியே விராலிமலை வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் சம்பவத்தை நேரில் பார்த்து உடனடியாக பசு மாட்டிற்கு சிகிச்சை அளிக்க மருத்துவரை தொடர்பு கொண்டு பேசி விராலிமலை காவல் ஆய்வாளர் மற்றும் சுங்க சா வடி மேலாளர் அவர்களிடம் விபத்து ஏற்படுத்திய வாகனத்தை உடனடியாக சுங்க சாவடி நிறுத்தி காவல் ஆய்வாளர் கொண்டுவர உத்தரவிட்டார்.

பின்னர் பசுவிற்கு காலில் கட்டு கட்டி முதலுதவி செய்து கொண்டிருந்தபோது பசு உயிரி ழந்தது. பசு உயிரிழந்த சோக த்தில் உரிமையாளர்களிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் ஆறுதல் கூறினார்.

பிறகு அரசு சார்பில் இழப்பீடு தொகை கிடைக்க வழி செய்து அங்கி ருந்து கிளம்பினார். அவரது செயலைப் பாராட்டி மக்கள் நன்றி தெரிவித்தார்கள்.