கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிர்நீத்த J-8 நீலாங்கரை போக்குவரத்து காவல் ஆய்வாளர்

கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிர்நீத்த J-8 நீலாங்கரை போக் குவரத்து காவல் ஆய்வாளர்

கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிர் நீத்த J-8 நீலாங்கரை போ க்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.புருஷோத்தமன் அவர்களின் திருவுருவ படத்திற்கு கா வல் உயரதிகாரிகள் இன்று (28.9.2020) நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் .

கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிர்நீத்த J-8 நீலாங்கரை போ க்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.புருஷோத்தமன் அவர்களின் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர்

திருJ.K..திரிபாதி,இ.கா.ப., அவர்கள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ம கேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் இன்று (28.9.2020) மாலை நீலாங்கரை போக்குவரத்து காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த காவல் ஆய்வாளர் திரு.புருஷோத்தமன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.