விடுமுறையில் வந்த ராணுவ வீர‌ர் தற்கொலை – நிறைமாத கர்ப்பிணி மனைவியும் சடலமாக மீட்பு

விடுமுறையில் வந்த ராணுவ வீர‌ர் தற்கொலை – நிறைமாத கர்ப்பிணி மனைவியும் சடல மாக மீட்பு

விடுமுறையில் வந்த இராணுவ வீரர் தூக்கில் பிணமாகவும் நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவி சடலமாகவும் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கீழ்ஆழத்தூர் பகுதியை சேர்ந்த ராணவ வீர‌ர் புரு சோத் தமன் ஜம்மு-காஷ்மிரில் பணிபுரிந்து வந்தார். இவரது தந் தை ஆறுமுகம் உடல் நல க்குறைவால் தனியார் மரு த்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவ ரை பார்க் க வந்த புருஷாத்தமன் மருத் துவ மனை அருகிலே தன் மனைவியுடன் அறையெடுத்து தங் கினார். இந்த நிலையில், காலை நீண்ட நேரமா கியும் இரு வரும் வெளியே வராத‌தால், கத வை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கி ருந்த மின்விசிறியில் தூக்கில் தொங் கியபடி புருஷோத்தமனும், கட்டிலில் மனைவி அமுலும் சடமாக கிடந்தனர். இதில் அமுல் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த‌து குறிப் பிட த்தக்கது