மிசோரமில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 10 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்_

மிசோரமில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 10 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல்_

சம்பாய் (மிசோரம்):அசாம் மாநிலம் சம்பாய் மாவட்டத்தில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 10 ஆயிரம் போதை மாத்திரைகள் அசாம் ரைபிள்ஸ் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அசாம் மாநிலம் சம்பாய் மாவட்டத்தில் உள்ள மேல் பக் பகுதியில் அசாம் ரைபிள்ஸ் படை யினர் நடத் திய அதிரடி சோதனையில், நேற்று வியாழக்கிழமை ரூ.35 லட்சம் மதிப்புள்ள 10 ஆயிரம் போதை மாத்தி ரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அசாம் ரைபி ள் ஸ் தெரிவி த்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரை அதிக யளவில் போதை தூண்டக்கூடியது என் றும், இது மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக் கக்கூடியவை.