15.5.2021 முதல் ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட உள்ளது.

15.5.2021 முதல்  ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட உள்ளது.

15.5.2021 முதல்  ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் தே வையில்லாமல் யாரும் வெளியே செல்ல வேண்டாம்.  முன்களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், பத்திரிகை

 ஊடக த்தினருக்கு தடை இல்லை. பத்திரிகையாளர்கள் தங்கள் நிறுவன அடையாள அட்டை வைத்திருக்கவும். பத்திரிகையாளரின் உறவினர்கள்யாரும் பத்திரி கையா ளர்களின் வாகனங்களை எடுத்து செல்ல வேண்டாம்.

PRESS ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களை அந்த பத்திரிகையாளர்  தவிர நண்பர்கள்  உற வினர்களிடம்  கொடுத்து அனுப்ப வேண்டாம். வாகன சோதனையில் நிறுவன அடையாள அட்டை இல்லை என்றால், காவல் துறையினருடன் வீண் வாக்கு வாதம் ஏற்படுவதை தவி ர்க்க, பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரிவோர் மட்டும் அடையாள அட்டையுடன் செல் லவும். தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம்.  கொரோனாவை கட்டுபடு த்துவோ ம். சமுக பரவலை தடுப்போம். முக கவசம் அணிவோம். பாதுகாப்பாக இருப்போம்.