15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து இரும்பு கம்பியால் தாக்கிய இளைஞர்கள்:

 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து இரும்பு கம்பியால் தாக்கிய இளைஞ ர்கள்:

 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து இரும்பு கம்பியால் தாக்கிய இளைஞ ர்கள்: உ.பியில் நிகழ்ந்த கொடூரம்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 15 வய்து சிறுமி மூன்று இளைஞர்களால் பாலியல் வன்கொ டுமை செய்யப்பட்டு இரும்பு கம்பியால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் வசித்து வரும் 15 வயது சிறுமியை இளைஞர்கள் மூ ன்று பேர் கடத் திச் சென்றுள்ளனர். பின்னர் ஊருக்கு ஒதுக்கு ப்புர மான பகுதிகளில் வைத் து சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி தடுத் த தால்  இரு ப்பு கம்பியால் அந்த சிறுமியை சரமா ரியாக தாக்கியுள்ளனர். மேலும் அதில் ஒரு நபர் அங்கு நடந்த சம்பவங்களை வீடியோவில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை வீட்டில் தெரிவித்தால் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவோம் என அந்த சிறுமியை மிரட்டியு…
[