விஷாலுக்கு எதிரான வழக்கில் விஷாலுக்கு கொடுக்குமாறு ,

விஷாலுக்கு எதிரான வழக்கில் விஷாலுக்கு கொடுக்குமாறு ,

லைகா நிறுவனத்திற்கு கோர்ட் விதித்த 5 லட்சம் அபராத தொகையை, தேவி அறக்கட்ட ளை மூலம் மாணவ மாணவியர்களுக்கு நடிகர் விஷால் கொடுக்கிறார்.

நடிகர் விஷாலுக்கு எதிராக, வழக்கில் லைகா நிறுவனத்திற்கு உயர்நீதி மன்றம் லைகா நிறுவனத்திற்கு 5 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நடிகர் விஷால் எதிராக லைகா செயல்பட்டதாக, விஷாலுக்கு ஆதரவாக லைகா நிறுவன த்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நடிகர் விஷால் அம்மாவின் தேவி அறக்கட்டளை சார்பில் ஏழைக் குழந்தைகளின் கல்விக் கு உதவிகள் பல வருடங்களாக செய்து வருகிறார். அபராதம் விதித்த 5 லட்சம் தொகை யை, இந்த தேவி அறக்கட்டளை மூலம் மாணவ மாணவியர்களின் படிப்பு செலவுக்கு முழுமையாக வழங்குவதாக கூறியுள்ளார், விஷால்.