*முதலாளித்துவ அடிப்படையில் விஜய் செயல்படுகின்றார்*
இந்திய சுயராஜ்ய கட்சி தலைவ ர் ராம்குமார் ஆவேசம்!
சென்னை, ஏப்ரல் 19:
இந்திய சுயராஜ்ய கட்சியின் பத் திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை வடபழனியில் தலை வர் ராம்குமார் தலைமையில் ந டைபெற்றது. அதில்
நிறுவனர் & தலைவர் ராம்குமா ர் கூறுகையில்:
இந்தியாவில் உள்ள மாநிலங்க ளுக்கு ஆளுநர் பதவி என்பது தே வையற்றது. காலம் காலமா க ஒன்றியத்தில் எந்த ஆட்சி வ ருகின்றதோ யாருடைய ஆட்சி கைக்கு வருகின்றபோது அவர் களின் கைப்பாவையாக அவர்க ள் ஆளாத மாநிலங்களில் ஆளு நர்களை கொண்டு ஆட்சியைப் பிடிக்க பார்க்கின்றனர் அல்லது எல்லா விதத்திலும் இடைஞ்சல் களை தருகின்றனர். மாநிலத் திற்கு கவர்னர்கள் என்பதே தே வையற்றதாகின்றது. மாநில அ ரசின் ஆட்சியை கண்காணிக்க ஜனாதிபதி உள்ளார். மாநிலத் திற்கு ஒத்திசைவாகவும் உதவி யாகவும் இருக்க வேண்டிய ஆ ளுநர், மாறாக பெரும் தலைவ லியாக இருந்துள்ளார் என்ப தே வரலாறு.
மத்தியில் ஆளாத அர சு மாநில த்திற்கு எதிராக ஆளு நர் மூலம் எதிர்க்கட்சித் தலைவ ரை விட மிக மிக மோசமான து ரோகியா க செயல்பட வைக்கிற து. மிக மு க்கியமாக ஆளுநர்க ளுக்கு என் று மாநிலத்தில் எந்த அதிகாரமு ம் இல்லாத போது எத ற்காக கவ ர்னர் பதவி என்பது கேள்விக்கு றியாக உள்ளது. என வே ஆளுந ர் பதவியை ஒட்டு மொத்தமாக ம த்திய அரசு திரு ம்பப் பெற வே ண்டும்.
நடிகர் விஜய், அரசியலில் திடீர் எம்ஜிஆர் ஆக முயற்சிக்கிறார். தங்க ஸ்பூனால் சாப்பிட்டு எப் போதும் ஏசியில் இருந்து வளர் ந்தவரால் எப்படி ஏழை மக்களி ன் துயர் துடைக்க பொது வாழ் வில் ஈடுபட முடியும். இதுவரை யில் பொதுவெளியில் வந்து அ வர் எந்த ஒரு போராட்டமும் பேர ணியோ ஊர்வலமோ போராட்ட மோ ,மறிய லோ நடத்தியதே இ ல்லை. நேர டியாக ஒரு பத்திரி கையாளர் சந்திப்பு இதுவ ரை யில் நடந்தது இல்லை. முதலா ளித்துவ அடிப்படையில் விஜய் செயல்படுகின்றார்.என்று கூறி னார்.