பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை சார்பாக மோட்டார் பைக் பரிசு.

பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை சார்பாக மோட்டார் பைக் பரிசு.

சிவகங்கை மாவட்டம் சிராவயல் ஜல்லிக்கட்டு நானூறு ஆண்டு காலமாக தொடர்ந்து ந டைபெற்று வருகிற பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு ஆகும்.

இன்று நடைபெற்ற

ஜல்லிகட்டில் நானூறுக்கும் அதிகமான மாடுகள் கலந்து கொண்டன. நூற்றுக்கணக்கான மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இதில் கிருங்காக்கோட்டை நாச்சி என்ற காளையை பி டிப்பவர்களுக்கு மோட்டர் பைக் பரிசு வழங்கப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அ ண்ணாமலை சார்பாக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் அறிவித்திருந்தார்.

ஜல்லிக்க ட்டில் அந்த காளையை யாரும் நெருங்க முடியவில்லை. எனவே அந்தக் காலள யின் உரி மையாளர் ஜெயமணிக்கு மோட்டர் பைக் பரிசு வழங்கப்பட்டது. அமைச்சர் பை க் கை வெற்றி பெற்றவருக்கு வழங்கினார்.

விழாவில் சிராவயல் அம்பலகாரர் எஸ். வேலுச்சாமி அம்பலம் தமிழக ஊரக நகர்ப்புற வ ளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் கார்த்தி சிதம்பரம் எம்பி ஜல்லிக்கட்டு பேர வை தலைவர் ராஜசேகர் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி மற்றும் முக்கிய பிர முகர்கள் கலந்து கொண்டனர் மாவட்ட கலெக்டரும் மாவட்ட காவல் கண்காணி ப்பா ளர் தலைமை ஏற்று விழாவை நடத்தினர் 11 மணி அளவில் தொடங்கப்பட்ட ஜல்லிக்கட்டு பிற் பகல் மூன்று முப்பது மணி வரை நடைபெற்றது ஜல்லிக்கட்டை பார்வையிடுவதற்கு 40 ஆ யிரத்துக்கும் மேற்பட்ட வீரவிளையாட்டு ரசிகர்கள் திரண்டிருந்தனர்