நடிகர், தயாரிப்பு மேற்பார்வையாளர், தயாரிப்பாளர் அந்தோணி சேவியர் மரணம்.

நடிகர், தயாரிப்பு மேற்பார்வையாளர், தயாரிப்பாளர் அந்தோணி சேவியர் மரணம்.

நான் மகான் அல்ல, சிறுத்தை, மாஸ், பாண்டிய நாடு, ஜீவா, பாயும்புலி, நோட்டா, அயோக் யா, சக்ரா, ஈஸ்வரன் போன்ற பல படங்களுக்கு நிர்வாக தயாரிப்பாளராக பணி புரிந்த வ ர் அந்தோணி சேவியர். வயது 51. சுசீந்திரன் இயக்கத்தில் “நெஞ்சில் துணிவிருந்தால்” பட த்தை தயாரித்தார். பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.

குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துகுடிக்கு சென்ற இடத்தில் ஹா ர் ட் அட்டாக் ஆகி இன் று காலை சுமார் 11 மணியளவில் மர ணமடைந்தார். அவரது உறவினர்கள் பெரும்பாலும் மதுரை புதூ ரில் வசித்து வருவதால் அவரது உடலை அங்கு எடுத்து செல்கி றார்கள். நா ளை  மதியம் நல் அடக்கம் நடை பெறுகிறது.
Lourdhu nagar 7th street, Alagar Kovil main road, K.Pudur, Tamil Nadu 625007.

இவருக்கு, மனைவி ஜோஸ்பின் ஜெயா, கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மகள் அபி, 18 வய தில் ஜெய்சன் என்ற மகனும் இருக்கிறார்கள் .

#RIP