தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாள் அன்று தமிழகத்தில் முதன்முறையாக தளபதி விஜய் மக்கள் இயக்கம்

தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாள் அன்று தமிழகத்தில் முதன்முறையாக தளபதி வி ஜய் மக்கள் இயக்கம்

தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாள் அன்று தமிழகத்தில் முதன்முறையாக தளபதி வி ஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ் கலாச்சாரமான சிலம்பாட்டம் பயிற்சி வகுப்பு ராணி ப்பேட்டை மாவட்டம் திமிரி நகர தலைமையினால் ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை 96 மா ண வர்கள் பயிற்சி பெறுகிறார்கள். அனைவருக்கும் சீருடை  வழங்கப்பட்டு பயிற்சி அளி க்கும் சிலம்பாட்ட ஆசிரியர் திரு.அஜய் அவர்களுக்கு திமிரி நகர தலைமை உறுப்பினர்க ள் ஒன்று சேர்ந்து மாதந்தோறும் 20 ஆயிரம்  சம்பளமாக வழங்கப்படுகிறது. இன்று சென் னை பனையூரில் உள்ள அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலக த்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து அவர்கள் முன்னிலையில் பயிற்சி பெறும் அனைவரும் சிலம்பாட்டத்தை செயல்படுத்தி காட்டினார்கள்.  

மேலும் தளபதி அவர்களின் உத்தரவின்படி ராணிப்பேட்டை மாவட்டம் தொண்டரணி தள பதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திரு. மணிகண்டன் அவர்கள் ஆட்டோ வழங்குவ தற் கு ரூ. 1,20,000 முன்பணம் செலுத்தி, தொண்டரணி தலைவர் திரு. ரமேஷ் அவர்கள் முன்னி லையில் திரு. நாகராஜ் என்பவருக்கு பொதுச் செயலாளர் புஸ்ஸி N. ஆனந்து அவர்கள் இ லவச ஆட்டோவினை வழங்கினார். மேலும் ஆட்டோ தொழில் செய்து மாததவனை ரூ.7,5 00யை திரு. நாகராஜ் அவர்கள் செலுத்திக் கொள்வார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவ ர் திரு. மோகன் MC, மாவட்ட செயலாளர் திரு. காந்திராஜ் MC, இளைஞரணி தலைவர் திரு. வினோத், மாணவரணி தலைவர் திரு. தீனா மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.