தமிழ்சினிமா பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பிறந்தநாட்களை மற்றவர்களுக்கு

தமிழ்சினிமா பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பிறந்தநாட்களை மற்றவர் களுக்கு

பிரபலங்களின் பிறந்தநாட்களும்..வளரும் மரக்கன்றுகளும்

தமிழ்சினிமா பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பிறந்தநாட்களை மற்றவர்க ளுக்கு நினைவூட்டி பிறந்தநாள் நாயகர்களை மகிழ்ச்சி அடையச் செய்யும் உணர்ச்சி கரமான சேவையை சுமார் 14 ஆண்டுகளாகச் செய்து வருகிறார் பி.ஆர்.கே சினி காலண் டர் ராயல் பிரபாகர்.

மேலும் பிறந்தநாள் காணுபவர்களின்  பெயரில் கோவிலில் அர்ச்சனை செய்வதை எட்டு வருடங்களாகச் செய்து வருகிறார். தற்போது பிரபல ங்களின் பிறந்தநாட்கள் மூலமாக இயற்கைக்கு நன்றி செலுத்தி நாட் டுக்கும் நன்மை பயக்கும் விதமாக பிறந்தநாள் நாயகர் களை  மரக்க ன்றுகள்  நட வைத்து அதை முறைப்படி வளர்க்கவும் ஏற்பாடு செய்து வருகி றார் ராயல் பிரபாகர். சில வாரங்களுக்கு முன்பு இயக்குநர் சீனு ராமசாமியின் பிறந்த நாளின் போது இந்த அரும்பணியைத் துவங் கினார்.

அதைத் தொடர்ந்து இன்று பூமணி பூந்தோட்டம் உள்பட தரமான கதை அம்சம் உள்ள பட ங்களைத் தந்த இயக்குநர் களஞ்சி யம் அவர்களின் பிறந்தநாள் என்பதால் காலை யிலே அவரின் அலுவலகத்திற்கு மரக்கன் றோடும் கோவிலில் செய்த அர்ச்சனைப் பிரசாத த்தோடும் சென்றார் ராயல் பிரபாகர். 

ராயல்பிரபாகரை வரவேற்ற களஞ்சியம் மரக் கன் றை மகிழ்ச்சியோடு நட்டு, மருதுபா ண்டியரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யும் போது ராயல் பிரபாகரை யும் உடன் அழைத்து கெளரவித்தார்.