தமிழினத்  தலைவர்  கலைஞருக்குப் பின்  கழக தலைவர் பொருப்பேற்ற  நாள் முதல் 

தமிழினத்  தலைவர்  கலைஞருக்குப் பின்  கழக தலைவர் பொருப்பேற்ற  நாள் முதல் 

தமிழினத்  தலைவர்  கலைஞருக்குப் பின்  கழக தலைவர் பொருப்பேற்ற  நாள் முதல்  நடை பெற்ற இடைத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல்  அனைத்திலும் வரலா று பேசும் விதமாக  சரித்திர சாதனை #வெற்றிகளை கண்ட எம்  தலைவர் இன்று தமிழி ன த்தின்  தொப்புள் கொடி  உறவுகளை விடியல்தரப் போகிற  வெற்றி  நாயகராக மாண் பு மிகு  முதல்வராக ஆட்சி  அரிணையை அலங்கரிக்கும் இந்த நல்ல நாளில் தலைவரின்  தாயுள்ளத்தோடு ஒன்றிணைவோம் வா, என்கிற  மனிதநேய மக்கள்  பாதுகாப்பு திட்ட ங்களில் ஒன்றான கொடிய  கொரோணா வைரஸ்  தொற்றுகளிலிருந்துமக்களை பாது காக்கும் வகையில் மாண்புமிகு  முதல்வராக  பதவியேற்கும் அதே  நேரத்தில் சென்னை தெற்கு மாவட்டக் கழக செயலாளர் மனிதநேய மாமனிதர்  மக்கள்  நல்வாழ்வு துறை மா ண்புமிகு  அமைச்சர் எங்கள் அரசியல் வழிகாட்டி அன்பு அண்ணன் DR.M.SUBRA MANIY AN. B A,LLB,MLA,அவர்களின் வழிகாட்டுதலின்பேரில் வேளச்சேரி மேற்கு பகுதி, 178- வது வட்டக் கழகத்தின் செயலாளர் சேவை மாமணி முனைவர் K.N.DAMOTHARAN,அவர்கள் தலை மை யில் மாவட்டக் கழக,பகுதி கழக,வட்டக் கழக,நிர்வாகிகள் பல்வேறு அணிக ளின் நிர் வா கிகள் மகளிரணி சகோதரிகள்,பாகமுகவர்கள்,செயற்குழு உறுப்பினர்கள்,கழக உடன் பிற ப்புகள் ஒன்றுகூடி பொது மக்களுக்கு கொரோணா பாதுகாப்பு உபபொருட்கள்(முக கவசம் சானிடைசர்) மற்றும் பட்டாசு வெடித்து வெற்றி விழாவை கொண்டாடி மகிழும் வி த மாக 1000-பேர்கொண்ட பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்த இனிய நிக ழ்வு………..