தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.! முதல் நிகழ்ச்சியாக இன்று காலை..

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களோடு.!

முதல் நிகழ்ச்சியாக இன்று காலை..

நாமக்கல் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வழங்கப்பட்டு வரும் தளபதி விலையில்லா விருந்தகத்தின் 3-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இன்று 500 நபர்களுக்கு காலை உணவும், அதனை தொடர்ந்து 250 நபர்களுக்கு வேஷ்டி மற்றும் சேலை ஆகியவற்றை *கழக பொதுச்செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் திரு.ஜெ.ஜெ.செந்தில்நாதன், திரு.அ.பிரபு,
திரு.விக்னேஸ்வரன், திரு.ராஜ்குமார், திரு.ஹரிஹரன், திரு.பிரதீஷ் பிரபு
கழக நிர்வாகிகள், தோழர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.