தமிழக பாஜக மாநில தலைவர் டாக்டர் திரு.L.முருகன் அவர்கள் தலைமையில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராக, இந்து மதத்துக்கு எதிராக,

தமிழக பாஜக மாநில தலைவர் டாக்டர் திரு.L.முருகன் அவர்கள் தலைமையில் தமிழக த்தின் வளர்ச்சிக்கு எதிராக, இந்து மதத்துக்கு எதிராக,

தமிழ் கடவுள்களுக்கு எதிராக தொடுக்கப்படுகின்ற , உருவாக்கப்படுகின்ற மோசமான பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில்

தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழும் வகையிலும், கோரோனா தொற்றுநோய் கா லத்தில் தங்கள் உயிரையும் துச்சமென மதித்து அரும்பாடுபட்டு உழைத்த சுகாதாரப் பணியாளர்கள் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் வகையிலும்

பல்வேறு நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்புடன் சிறப்பான முறையில் மக்கள் ஆதரவுடன் நடந்து வந்த வெற்றி யாத்திரை  இநிற்று நிறைவடைகிறது தமிழக பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் திரு.L.முருகன் அவர்கள்  காலை 10.30 மணி அளவில் திருச்செந்தூர் கோவில் அருகில் உள்ள K.T.M. திருமண மண்டபத்தில் மாபெரும் வெற்றி யாத்திரை நிறைவு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் திரு.சிவராஜ் சிங் சவுகான் சிறப்பு விருந்தினராபங்கேற்று சிறப்பி த்தர்.  

. தமிழகத்தில் அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தி , மாபெரும் மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக ஆறுபடை நாயகன் முருகப் பெருமானின் துள்ளிவரும் வேலின் திருவரு ள் துணையுடன் நடக்க உள்ள நிகழ்ச்சியில் அவருடன் பாஜக தேசிய பொதுச் செயலாள ரும் தமிழக பொறுப்பாளரும் ஆகிய முன் னாள் கர்நாடக அமைச்சர் திரு சிடி ரவி மற்றும் தமிழக பாஜக இணை பொறுப் பாளர் திரு சுதாகர் ரெட்டிமற்றும் பாஜக மூத்த தலைவ ர்கள் , பாஜக மாநில நிர்வாகிகள் இவ் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர் இந்த வரலா ற்றுச் சிறப்பு மிக்க வெற்றி யாத்திரை நிகழ்ச்சியில் டாக்டர் திரு. எல்.முருகன் அவர்கள் 12 மணியளவில் உரைய ற்றிநர். மத்திய பிரதேச முதல்வர் மாண்புமிகு திரு சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் 12:20 மணியளவில் உரையாற்றுநர்.