தமிழகமெங்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களின் பழுதடைந்த

தமிழகமெங்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களின் பழுதடைந்த

தமிழகமெங்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களின் பழுதடைந்த வீடுகளைச் சீரமைக்க 108 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், அவர்களின் குழந்தை களுக்கான கல்வி உதவித்தொகையினை உயர்த்தியும் அறிவித்துள்ள தமிழ்நாடு முதல் வருக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பழுதடைந்த வீடுகளைச் சீரமைப்பது ஆறுதலை அளி த்தாலும், தொப்புள்கொடி சொந்த ங்களான ஈழத்தமிழ ர்களை சிறப்பு முகாம் உள்ளிட்ட அணைத்து முகாம்க ளுக்கும் வெளி யே குடியமர்த்தி, நாம் தமிழர் கட்சியின் நீண்டகால கோரிக்கையையான “முகாம்களே இல்லாத தமிழ்நாட்டினை” உருவாக்க நடவடிக்கை எடுக்கவேண் டுமெனத் தமிழ்நாடு அர சை வலியுறுத்துகிறேன்.

– சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி