சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், நீதிமன்ற விசாரணை

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், நீதிமன்ற விசாரணை

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், நீதிமன்ற விசாரணை வழக் குகளில் குற்றவாளிகளுக்கு hi உறுதியான தண்டனை பெற்றுதருதல் தொடர்பாக காவல் அதிகாரிகள் மற்றும் அரசு குற்றவியல் வழக்குரைஞர்களுடன் ஆலோசனை கூட்ட ம்(10.10.2020 ).

இன்று 10.10.2020, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வா ல், இ.கா.ப., அவர்கள் தலைமையில் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில், காவ ல் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற அரசு வழக்குரைஞர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

இக்கலந்தாய்வு கூட்டத்தில்

1) நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள
வழக்குகளின் விவரங்கள்,
2) வழக்குகள் தாமதவாவதற்குண்டான காரணங்கள்,
3) சாட்சிகள் விசாரணையை மேம்படுத்துதல்,
4) பிடிகட்டளை குற்றவாளிகளை ஆஜர் செய்தல் மற்றும்
5) வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டணை பெற்றுதருதல் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் காவல் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற அரசு வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.