சங்க இலக்கியத்தை நவீன இசை வழியே இத்தலைமுறைக்கு அறிமுகப்படுத்த @Vasanthan_James

சங்க இலக்கியத்தை நவீன இசை வழியே இத்தலைமுறைக்கு அறிமுகப்படுத்த @Vasanthan_James
சங்க இலக்கியத்தை நவீன இசை வழியே இத்தலைமுறைக்கு அறிமுகப்படுத்த @Vasanthan_James தொடங்கியுள்ள சேர்ந்திசைக்குழு ‘தமிழ் ஓசை’. முதல் பாடல் கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. @CMOTamilNadu @mkstalin @Udhaystalin @Anbil_Mahesh @TThenarasu @onlynikil #NM #YOYK
தமிழரின் சொத்துகளான சங்க இலக்கியங்களை சமகால இசை வழியாக இந்தத் தலைமு றைக்குக் கொண்டு வருகிற தமிழ்ச்சேவையைச் செய்ய தொடங்கப்பட்டிருக்கிற பல்குரல்  சேர்ந்திசைக்குழு  தமிழ் ஓசை.

இதன் நிறுவனர் மற்றும் இசை இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன்.

50-இளைஞர்களைக் கொண்ட இந்த Choral Ensemble பாடி வெளியிடுகிற முதல் புறநானூ ற் றுப் பாடல் கணியன் பூங்குன்றனார் இயற்றிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.