கொரோனாவிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்வோம்நடிகர் ராதாரவி

கொரோனாவிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்வோம்நடிகர் ராதாரவி

வணக்கம்,

எனது நீண்ட கால நண்பரும், தேமுதிக தலைவரு மான விஜயகாந்துக்கு கொரோனா பாதி ப்பு ஏற்பட் டுள்ளது என்ற செய்திக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவர் பூரண நலம்பெ ற்று த் திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன். விரைவில் அவர் கொரோ னாவி லிருந்து கு ணமாகி வீடு திரும்புவார். இந்த தரு ணத் தில் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள். இன் னும் நாம் கொரோனாவிலிருந்து முழு மையாக மீளவில்லை. தயவு செய்து சமூகப் பொ றுப் புடன் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள். அடிக்கடி கைக ளைச் சுத்தமாக சோப்பு போட்டுக் கழுவுங்கள். கொரோனாவிலிருந்து நம்மை நாமே தற் காத்துக் கொள்வோம்.

நன்றி
நடிகர் ராதாரவி
25:09:2020