காதுல பூ போராட்டம்…..  சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில்  நூதன ஆர் ப்பாட்டம்

காதுல பூ போராட்டம்…..  சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் 
நூதன ஆர் ப்பாட்டம்
காதுல பூ போராட்டம்…..  சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் 
நூதன ஆர் ப்பாட்டம்
சாத்தூர், ஜூலை-31
மத்தியில் ஆளும் மோடி அரசைக் கண்டித்து ,சாத்தூரில்  சட்டமன்ற தொகுதி இளைஞர் காங் கிரஸ் நிர்வாகிகள்,காதில் பூவைச் சுற்றிக் கொண்டு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 கடந்த ஏழரை ஆண்டுகளாக அனைத்து தொழில்களையும் பொருளாதார தோல் விய டைய செய்தது, பொதுமக்களின் ஒவ்வொருவர்   கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் செ லுத் துவேன் என்று பொய்யான வாக்குறுதி அளித்தது போன்ற பொது மக்களின் காதுகளில் பூ சுற்றும் மோடி அரசை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் காதுகளில் பூ சுற்றி மத்திய அரசை கண்டித்து சாத்தூர் தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.எஸ்.அய்யப்பன் தலைமையில் நடை பெற் றது. விருதுநகர் மாவட்ட  பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.
விருதுநகர் மேற்கு மாவட்ட  செயலாளர் சந்திரன்,  கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சுப்பை யா, விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
ஆர்ப்பாட்டத்தில் ,மத்திய அரசை கண்டித்து சாத்தூர் ஒன்றிய  செயலாளர் ரமேஷ்  க ண் டன கோஷங்கள் எழுப்பினார். ஆர்பாட்ட ஏற்பாட்டை சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளை ஞர் காங்கிரஸ் தலைவர் கும்கி கார்த்திக்  சிறப்பாக செய்திருந்தார்.

மாவட்ட பிரதிநிதி வெள்ளைச்சாமி, சிவாஜி மன்ற முன்னாள் தலைவர் காசி , ஐஎன்டியுசி வட்டார தலைவர் டெய்லர் மாரியப்பன், மேற்கு வட்டார தலைவர் சோலையப்பன், மா வட் ட துணைத்தலைவர் ஆறுமுகம் ,டெய்லர்சுதர்சன், நகர மாணவரணி தலைவர் சங்க ரபா ண்டியன்,நகர பொதுச்செயலாளர் ரவி , சத்திரப்பட்டி லட்சுமன பெருமாள்,விருதுநகர் மே ற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் கனகராஜ்,படந்தால் பாலநாயக்கர் ,கிழக்கு வட்டார செயலாளர் பரதன், கோவிந்தராஜ், சூரங்குடி ஆறுமுகம்,வெம் பக்கோ ட்டை இளைஞர் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் பனையடிப்பட்டி ஜெயக்குமார் மற்றும் கா ங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகளும் தொண்டர்களும் காதுகளில் பூச்சூட்டி கலந்து கொண் டனர்