உயிரூட்டல் அறக்கட்டளை நடத்தும் அன்னம் பகிர்ந்திடு – 800 வது நாள்…

உயிரூட்டல் அறக்கட்டளை நடத்தும் அன்னம் பகிர்ந்திடு – 800 வது நாள்…

 9.10.2020 வறுமையில் உள்ள ஆதரவற்ற உறவுகளுக்கு சூளகிரி கிருஷ்ணா டிரேடர்ஸ் உரி மயாளர் திரு.மனோகர் அவர்களின் புதல்வன் தர்ஷன் அவர்களின் பிறந்தநாளை முன் னிட்டு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

உயிரூட்டல் அறக்கட்டளை நடத்தும் அன்னம் பகிர்ந்திடு திட்டத்தால் சாமனப்பள்ளி, உத்த ன ப்பள்ளி பகுதிகளில் உள்ள ஆதரவற்ற உறவுகளுக்கும் இலவசமாக உணவு வழங்கப் பட்டது. 50 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற உறவுகள் இலவசமாக உணவு பொட்டலங்களை பெற் றனர்.

இந்த உணவு வழங்கும் பணிகளை அன்னம் பகிர்ந்திடு மாநில பொறுப்பாளர் திரு.தி. லோகநாதன் தன்னார்வலர்கள் திரு.சுனில், திரு.அபிசேக் உயிரூட்டல் அறக்கட்டளை த லைவர் திரு.தி.குமார், நிறுவனர் திரு.மு.சம்பத்குமார், ஆகியோர் உணவு வழங்கி னார் கள்

உயிரூட்டல் அறக்கட்டளை நடத்தும் அன்னம் பகிர்ந்திடு திட்டத்திற்கு இன்றைய உணவு க்கான நிதியை அளித்த சூளகிரி கிருஷ்ணா டிரேடர்ஸ் உரிமையாளர் திரு.மனோகர் அவர்களுக்கும், இதற்கான ஏற்பாடுகளை செய்த சூளகிரி உதய ஓட்டல் உரிமையாளர் திரு.உதயக்குமார் அவர்களுக்கும் உயிரூட்டல் அறக்கட்டளையின் உளமார்ந்த நன்றி & நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்…

அனுதினமும் சாலையோரத்தில் உள்ள உடல் ஊனமுற்றோர், முதியோர், பெண்கள், குழந் தைகள், மனநலம்பாதிக்கப்பட்டோர், மற்றும் ஆதரவற்ற உறவுகளுக்கு உணவு வழங்கி வருகிறோம்… 

தொடர்புக்கு:-
உயிரூட்டல் அறக்கட்டளை
மனித மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையம்,
தமிழ்நாடு – 635 117.
80152 98566,
97877 50506