உயிரூட்டல் அறக்கட்டளை நடத்தும் அன்னம் பகிர்ந்திடு – 791 வது நாள்…

 உயிரூட்டல் அறக்கட்டளை நடத்தும் அன்னம் பகிர்ந்திடு – 791 வது நாள்…

30.09.2020 வறுமையில் உள்ள ஆதரவற்ற குடும்பங்ளுக்கும், பழங்குடியின  டும்பங்ளுக்கும், குடியாத்தத்தை சேர்ந்த திருமதி ஈஸ்வரி வேல்முருகன்  அவர்களின் பிறந்தநாளை முன் னிட்டு இலவசமாக உணவு  பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

உயிரூட்டல் அறக்கட்டளை நடத்தும் அன்னம் பகிர்ந்திடு திட்டத்தால் சூளகிரி பகுதியை சேர்ந்த சாமனப்பள்ளி, பெல்லட்டி குக்கிராம ஆதரவற்ற

குடும்பங்ளுக்கும், இருளர்  குடும்பங்ளுக்கும் இலவச மாக உணவு வழங்கப்பட்டது. 30 க்கும் மேற்பட்ட ஆதர வற்ற உறவுகள் இலவசமாக உணவு பொட்டல ங்க  ளை பெற்றனர்.

இந்த உணவு வழங்கும் பணிகளை உயிரூட்டல் அறக் கட்டளையின் அன்னம் பகிர்ந்திடு மாநில பொறுப் பாளர் திரு.தி.லோகநாதன், தன்னார்வலர்கள் திரு.அபிசேக், திரு.வேல்முருகன் திருமதி.ஈஸ்வரி உயிரூட்டல் அறக்கட்டளை தலைவர் திரு.தி.குமார், நிறுவனர் திரு.மு.சம்பத்குமார் ஆகியோர் உணவு வழங்கினார்கள்

உயிரூட்டல் அறக்கட்டளை நடத்தும்  அன்னம் பகிர்ந்திடு திட்டத்திற்கு இன்றைய உணவுக்கான நிதியை அளித்த திரு.வேல்முருகன் –  திருமதி.ஈஸ்வரி தம்பதியர்களுக்கு உயிரூட்டல் அறக்கட்டளையின் உளமார்ந்த நல்வாழ்த்துகள் & நெஞ்சார்ந்த நன்றி…

அனுதினமும் சாலையோரத்தில் உள்ள உடல் ஊனமுற்றோர், முதியோர், பெண்கள், குழந்தைகள், மனநலம்பாதிக்கப்பட்டோர், மற்றும் ஆதரவற்ற உறவுகளுக்கு உணவு வழங்கி வருகிறோம்…

தொடர்புக்கு:-

உயிரூட்டல்_அறக்கட்டளை, மனித மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையம்,தமிழ்நாடு – 635 117

80152 98566,97877 50506