இன்று 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் புதுச்சேரி, நேருவீதி இந்தியன் குளம்பியகத்தில் தமிழக அரசு விருதுபெற்ற திரைப்பட இயக்குநர்

இன்று 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் புதுச்சேரி, நேருவீதி இந்தியன் குளம்பி யக த்தில் தமிழக அரசு விருதுபெற்ற திரைப்பட இயக்குநர்

இன்று 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் புதுச்சேரி, நேருவீதி இந்தியன் குளம்பி யக த்தில் தமிழக அரசு விருதுபெற்ற திரைப்பட இயக்குநர் கவிஞர் ராசி.அழகப்பன் அவர்க ளின் “தாய்மண்ணின் ஈரம்” (MOISTURE OF MOTHERLAND) என்ற ஆங்கிலக் கவிதை நூல் வெ ளியிடப்பட்டது.

தாகூர் கலைக் கல்லூரி மேனாள் முதல்வர் பேரா சிரி யர் நா.இளங்கோ அவர்கள் நூலினை வெளியிட புது ச்சேரிக் காவல்துறைக் கண்காணிப்பாளர் வீர.பா ல கிருஷ்ணன் முதல் நூ லினைப் பெற்றுக் கொண்டார்.

விழாவின் வரவேற்புரையினை தமிழாசிரியர் சின் ன.சேகரும் நன்றியுரையினை பா வ லர் குமாரவேறு அவர்களும் வழங்கினார்கள். பொ றி ஞர் இரா.தேவதாசு நூல் அறிமுக வுரை ஆற்றினார். பாவலர் தமிழ்நெஞ்சன், பாவலர் சொ ற்கோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலாசிரியர் ராசி.அழகப்பன் ஏற்புரை வழங் கினார்.

நூல் வெளியீட்டில் ஓய்வு பெற்ற தொழிற்சங்க செயலர் புகழேந்தி , கவிஞர் ஞானமோகன் ஆகியோரும் பங்கேற்று சிறப்பித்தனர்