இன்று காலை பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மனதின் குரல்

இன்று காலை பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மனதின் குரல்

இன்று காலை பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மனதின் குரல் வானொலி நிகழ் ச் சியில் மக்களிடையே உரையாற்றுவதை தமிழக பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் கோவையில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து கேட்டார்.

தமிழகத்திலுள்ள பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உரையை மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் கேட்டு வருகின்றனர்.

இதற்கு காரணம் மனதின் குரல் நிகழ்ச்சி பாரதப் பிரதமர் அவர்கள் தொடர்ந்து தனது உரையில் தமிழகத்தைச் சேர்ந்த தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு அனைவருக்கும் முன்மாதிரியாக திகழும் பலரை தன்னுடைய உரையில் குறிப்பிட்டு தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வருகிறார்.