“அழகிய கண்ணே” படத்திற்காக பாடல் பாடிய சைந்தவி GV பிரகாஷ் குமார் !

“அழகிய கண்ணே” படத்திற்காக பாடல் பாடிய சைந்தவி GV பிரகாஷ் குமார் !

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனத் தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் “அழகிய கண்ணே”. இத்திரைப்படத்தை இயக்குந ர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார்.

அறிமுக நடிகர் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் . கதாநாயகியாக சஞ்சி தா ஷெட்டி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு சாலமன்,விஜய் டிவி பு கழ் ஆண்ட்ரூஸ் ஆகியோர் நடிக்கிறார்கள் .

N.R.ரகுநந்தன் இசையில் ,வைரமுத்து பாடல் வரிகளில் ,பிரபல பின்னணி பாடகி சைந்தவி GV பிரகாஷ் குமார் ஒரு பாடல் ஒன்றை நேற்று பாடியுள்ளார் . இப்பாடல் மிகவும் அருமை யாக உருவாகியுள்ளது என இசைமைப்பாளர் N.R.ரகுநந்தன் கூறியுள்ளார் .

நடிகர்கள் :

லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி,பிரபு சாலமன், விஜய் டிவி புகழ் ஆண்ட்ரூஸ்

தொழில்நுட்பக்குழு :

இயக்கம் – R.விஜயகுமார் ,தயாரிப்பு – சேவியர் பிரிட்டோ ( எஸ்தல் எண்டர்டெய்னர்), பாட ல்கள் – வைரமுத்து,இசை – N.R.ரகுநந்தன்,ஒளிப்பதிவு – A.R.அசோக் குமார் ,படத்தொகுப்பு – சங்கத் தமிழன்,நடனம் – ராதிகா,சண்டை பயிற்சி : மாஸ்டர் புகழ் ஸ்டண்ட் சில்வா . தயா ரிப்பு மேற்பார்வை – இளையராஜா செல்வம் ,மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்