மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்ட பின் முதல் முறையாக பாரதப் பிரதமர்

மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்ட பின் முதல் முறையாக பாரதப் பிரதமர்.

மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்ட பின் முதல் முறையாக பாரதப் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் எல்.முருகன்

மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது நினைவுப் பரிசாக திருக்குறள் புத்தகத்தையும் பிரதமருக்கு வழங்கினார் மாநிலங்களவை உறுப்பினர் எல்.முருகன்