மனிதநேயத்தின் #மருவுருவம்,மகத்தான #வெற்றி பெற்றதை #மகிழ்ச்சியுடன் வணங்கி

 மனிதநேயத்தின் #மருவுருவம்,மகத்தான #வெற்றி பெற்றதை #மகிழ்ச்சியுடன் வணங்கி

 மனிதநேயத்தின் #மருவுருவம்,மகத்தான #வெற்றி பெற்றதை #மகிழ்ச்சியுடன் வணங்கி  வாழ்த்தி மகிழும் விதமாக #அன்பகத்து அறிவாலயம்,சென்னை தெற்கு மாவட்டக் கழக  செயலாளர் மாநகரத் #தந்தையாக மக்கள் மனதில் #நீங்காயிடம்பிடித்து நிலையான  பா சவிதையை விதைத்து கழக #உடன்பிறப்புகளுக்கு முன்னுதாரனமாக #வாழ்ந்து மகிழ்ந்து வரும்  அண்ணன் DR.M.SUBRAMANIYAN,BA,LLB,MLA,அவர்களை வேளச்சேரி மேற்கு பகுதி 17 8-வது வட்டக்கழக  செயலாளர்,சேவை மாமணி  முனைவர்  K.N.DAMOTHARAN,அவர்கள் கழ க  உடன்பிறப்புகளுடன் இன்று மாலை நேரில் சந்தித்து  பொன்னாடை அணிவித்து  வாழ் த்தி மகிழ்ந்த இனிய நிகழ்வில் பசுமையின் பாதுகாவலர் இயற்க்கை வளங்களை தன்  இத யத்தில் சுமந்து பாதுகாத்து வரும்.

 

பண்பாளருக்கு அவரின் மனம்  அறிந்து அன்பின்  உடன்பிறப்பான நாங்கள்,  மக்கள் இன் று தங்கள் உயிரை காத்துக்கொள்ள ஆக்சிஜனு க்கு அலைமோதும் இந்த நெருக்க டியான நிலையறிந்து உலகத்தில்  உயிர்வாழ உயிர் மூச் சியை தந்திடும் இயற்கை வ ளங்களோடு மக்கள் எப்பொழுதும் ஒன்றிணைந்து வா ழ வே ண்டுமென்கிற அண்ணன் அவர்களின் உயர்ந்த உள்ளத்தின் வெளிபாடை உணர்ந்து குளி ர்ந்த உள்ளரங்கத்தில்  உயிர் வாழக் கூடிய #மணிபிளான்ட் (MANI PLANT) செடியை  வழங்கி வணங்கி வாழ்த்தி மகிழ்ந்த மறக்க முடியாத மகிழ்ச்சி தருணம்.