பாலகிருஷ்ணன் பவுண்டேஷன் சார்பில் திருமதி ஜெயலக்ஷ்மி பாலகிருஷ்ணன்

பாலகிருஷ்ணன் பவுண்டேஷன் சார்பில் திருமதி ஜெயலக்ஷ்மி பாலகிருஷ்ணன்

பாலகிருஷ்ணன் பவுண்டேஷன் சார்பில் திருமதி ஜெயலக்ஷ்மி பாலகிருஷ்ணன் அவர் களின் நாலாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நி கழ்ச்சி

பாலகிருஷ்ணன் பவுண்டேஷன் சார்பில் திருமதி ஜெயலக்ஷ்மி பாலகிருஷ்ணன் அவர்க ளின் நாலாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிக ழ்ச்சி மாதவரம் நெடுஞ்சாலை ஆர் கே மஹாலில் 9/11/2020 அன்று நடைபெற்றது இதில் 250 நபர்களுக்கு 10 கிலோ அரிசி வேட்டி சேலை மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது,

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்க இருப்ப வர்க ள்

E.பொ ன்னையன் மாநில திட்ட வளர்ச்சி குழு துணை தலைவர், மாபா பாண் டியராஜன் தமிழ் வளர்ச்சி மற்றும் தொழில்துறை ஆர் கமலகண்ணன் கழக அமைப்பு சாரா ஓட்டு நர்கள் அணிச் செயலாளர் T.G. வெங்கடேஷ் பாபு வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட செ யலாளர் கொளத்தூர் K.கணேஷ் V. லில்லி கல்பனா வட்ட கழக செயலாளர் 89 வது வட்டம் இந்நிகழ்ச்சியினை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ,ழமை சங்கமான தமிழக வாகன ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் ,றுவன தலைவர் R. சுகுமார் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் மாதேஸ்வரன்,மற்றும் மாநில செயலாளர் ராஜேந்திரன்,செயலாளர் சுரேந்திரன்,செயற்குழு உறுப்பினர் சீனிவாசன்,
செயற்குழு உறுப்பினர் துரைராஜ்,செயற்குழு உறுப்பினர் செந்தில் அருள், ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்து இருந்தனர், மற்றும் பலர் கலந்து கொண்டனர்,