பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட் – அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கை

பஜாஜ் பைனான்ஸ் லிமிடெட் – அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கை

திருச்சியில் நடந்த சோகமான மற்றும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு குறித்து பஜாஜ் பை னா  ன்ஸ் லிமிடெட் இதன்மூலம் தெளிவுபடுத்த விரும்புவது என்னவெனில், இறந்துபோ ன வாடிக்கையாளர் எங்கள் கிளைக்கு வந்து தனது நிலுவைத் தொகையைச் செலுத்த கூ டுதல் கால அவகாசம் கேட்டார். இந்த நிலையில் எங்கள் நிறுவன பிரதிநிதிகள் ஏற்கன வே  நிலுவைத் தொகை செலுத்த வேண்டிய தேதி கடந்து விட்டதால் நீங்கள் இன்றே நிலு வைத் தொகையை செலுத்த வேண்டும் என்று மிகவும் பணிவுடன் கூறினார்கள். இதனைத் தொடர்ந்து அந்த வாடிக்கையாளர் எங்கள் கிளை அலுவலகத்தில் இருந்து கிளம்பி சென்றுவிட்டார்.

எங்கள் நிறுவன கிளையில் நாங்கள் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், எங் கள் பிரதிநிதிகளால் எந்தவிதமான விரும்பத்தகாத சம்பவங்களும் அங்கு நடைபெ றவில் லை என்பதை நாங்கள் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், அந்த வாடிக்கை யாளரின் மொபைல் போன் அல்லது இரு சக்கர வாகனத்தை  பறிமுதல் செய்ததாக பத்தி ரிக்கையில் செய்தி வெளியாகி உள்ளது. அதுபோன்ற எந்தவித சம்பவமும் நடைபெ றவி ல்லை.

ஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் கடன் மேலாண்மை பிரிவு கடுமையான நடத்தை விதி களைப் பின்பற்று கிறது, மேலும் இது எல்லா நேரங்களிலும் அதன் அ னைத்து அதிகாரிக ள் மற்றும் ஏஜென்சிகளால் கடை ப்பிடிக்கப்படுகிறது. இதில் ஏதேனும் தவறு நடந்தால், நி றுவனத்தின் கொள்கைகளின்படி, தகுந்த தண்டனையும் தக்க நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.

சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் தகவல்க ளை வழங்குவதோடு அவர்களுக்கு அனைத்து விதத்திலும் நிறுவனம் முழுமையாக ஒத்து ழைக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த விஷயம் நீதித்துறை பரிசீல னை யில் உள்ளது, எனவே பிற இடங்களில் இது குறித்து விவாதம் செய்ய தடைசெய்யப் பட்டுள்ளது.