தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் மாண்புமிகு புரட்சித் தலைவி ஜெயலலிதா

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் மாண்புமிகு புரட்சித் தலைவி ஜெயலலிதா

 தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் மாண்புமிகு புரட்சித் தலைவி ஜெயலலிதா அம்மா அவர்களின் நான்காவது ஆண்டு நினைவஞ்சலி இன்று காலை ஈரோட்டில் நடைபெற்றது !

இதில் மாநில தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர் !

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்